Tuesday, August 31, 2010

வணிகசரக்குகளுக்கு, வாடகைகட்டிடங்களுக்கு, வருங்கால வைப்புநிதிக்கு விவசாய பொருள்களுக்கு ஜகாத் உண்டா?

0 கருத்துக்கள்
வணிக சரக்குகளுக்கு ஜகாத் உண்டா? வாடகை கட்டிடங்களுக்கு ஜகாத் உண்டா? வருங்கால வைப்பு நிதிக்கு ஜகாத் உண்டா? விவசாய பொருள்களுக்கு ஜகாத் உண்டா? படத்தின் மேல் க்ளிக் செய்து தோன்றுவதில் மறுபடி க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம். த‌க‌வ‌ல்: அப்துல்ல‌த்தீஃப் அப்துல்ற‌ஸ்ஸ...

Monday, August 30, 2010

உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?

4 கருத்துக்கள்
குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா? சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள். இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும். சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும். Quran  or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate. கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். இது...

இஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்.

2 கருத்துக்கள்
இணையத்தில் இஸ்லாத்தை இனிய தமிழில தேடும் அன்பர்கள் அனைவருக்கும் வசதியாக சகோதரர் ராஜகிரி கஸ்ஸாலி அவர்கள் தமிழ்முஸ்லிம் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி வழங்கியிருக்கிறார். சகோதரர் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுரியது.இஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் தொகுப்பைப் பார்வையிட இங்கே கிளிக்கவ...

Saturday, August 28, 2010

வலைத்தளங்கள், வலைப்பதிவுகளை இஸ்லாமிய மயமாக்குவோம்

1 கருத்துக்கள்
நீங்கள் சொந்தமாக வலைத்தளம் நடத்துகிறீர்களா? அல்லது வலைப்பதிவு தொடங்கி உங்கள் பதிவுகளைப் பதிக்கிறீர்களா? அப்படியானால் பயனுள்ள பல்வேறு இஸ்லாமிய தொடுப்புகளை உங்கள் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இணைத்தால் பலருக்கும் பயனாக இருக்கும். இதன் மூலம் உங்கள் தளங்கள் மற்றும் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அதிகமாவதுடன் இறைவேத வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் எல்லோருக்கும் எத்திவைத்த நன்மையும் கிடைக்கும். 'இல்லாத பொருளே இல்லை இணையில்லா குர்ஆன் இங்கே சொல்லாத பொருளே இல்லை சோபிதம் பாராய்...

Thursday, August 26, 2010

காவி தீவிரவாத அதிர்ச்சி ப.சிதம்பரம்-ஞாநி

9 கருத்துக்கள்
காவி தீவிரவாதமும் ப.சிதம்பரமும்! டில்லியில் நேற்று அனைத்து மாநிலக் காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தெரிவிததுள்ளார். தற்போது புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது. சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் காவி உடை அணிந்தவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது என்பதாகும். என்றைக்கு இந்து...

Wednesday, August 25, 2010

இணையத்தில் இஸ்லாம்

2 கருத்துக்கள்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகம் ஒரு மாபெரும் புரட்சியைக் கண்டது. ஆம் அது தான் இணையப் புரட்சி. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இப்புரட்சி பரவியது. அனைத்து வகை மக்களிடமும் இப் புரட்சி தன் முத்திரையைப் பதித்தது. இணையப் புரட்சி தோன்றிய பின்னர் தான் கணிணியின் உபயோகம் வெகுவாக வளர்ந்தது. அதற்கு முன் வரை அரசு அலுவலகங்களிலும் பெரும் நிறுவனங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணிணிகள் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் அளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்தது இணையப் புரட்சிக்குப் பின்னர்...

முஸ்லீம்கள் இறைச்சியுண்பது நியாயமா?

3 கருத்துக்கள்
கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்? டாக்டர் ஜாகிர் நாயக் பதில்: சைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பறிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.    உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள்...

Tuesday, August 24, 2010

நாங்கள் முஸ்லிம்கள்...அவ்வளவுதான்...

5 கருத்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்  சமீபத்தில் வெளியான ப்யு ஆய்வறிக்கையில் (PEW REPORT) நான் கண்ட ஒரு சுவாரசியமான தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்து  கொள்ளவிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.... முதலில் ப்யு ஆய்வறிக்கையைப்  பற்றி சில தகவல்கள்... இந்த அறிக்கை அக்டோபர், 2009ல் வெளியானது. உலக முஸ்லிம்களின் மக்கட்தொகையைப்  பற்றியது. பெரும்பாலான ஊடகங்களால் நம்பத்தகுந்த அறிக்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளாக...

Monday, August 23, 2010

உலகின் இறுதி நாள்!

4 கருத்துக்கள்
                                              ஓரிறையின் நற்பெயரால்   உலகம் ஒரு நாள் அழியும் என்பது இஸ்லாம் முன்மொழியும் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று!இன்று உலகம் சந்திக்கும் ஆபாயங்களை பார்த்து இதை இஸ்லாம் முன் மொழியவில்லை மாறாக உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இறைவன் புறத்திலிருந்து அனுப்பட்ட அனைத்து இறைத்தூதுவர்களும் மக்கள் மத்தியில் "உலக அழிவு"பற்றி எச்சரிக்காமல் இல்லை.இறைப்புறத்திலிருந்து...

அல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்

0 கருத்துக்கள்
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன் هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأَخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلۡبَاطِنُ‌ۖ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيمٌ அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரா அல்ஹதீது 57:3) يَعۡلَمُ مَا يَلِجُ فِى ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡہَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيہَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ பூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம்,...

உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?

0 கருத்துக்கள்
இஸ்லாத்தின் எதிரிகள் உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா வின் அருகாமையிலுள்ள‌ தங்க முலாம் பூசப்பட்ட குப்பா உடைய‌ மஸ்ஜித் அல் குத்ஸ் DOME OF ROCK ஐ மஸ்ஜித் அல் அக்ஸாவாக Al Aqsa Mosque பல்லாண்டு காலமாக பொய் பிரசாரம் செய்து அதையே நிலை நிறுத்த அனைத்து ஊடகங்களின் வாயிலாக உலகெங்கும் பரப்பி வருவ‌தை ந‌ம்மில் பெரும்பான்மையோர் அறிந்திருக்க‌வில்லை. இன்றும் ந‌ம‌து முஸ்லிம்க‌ளின் இணையத‌ள‌ங்க‌ளிலும் வலைப்ப‌திவுக‌ளிலும் மஸ்ஜித் அல் அக்ஸாவின் Al Aqsa Mosque அருகாமையிலுள்ள‌ தங்க முலாம் பூசப்பட்ட குப்பா மஸ்ஜித் அல் குத்ஸ்...

Sunday, August 22, 2010

நேரடி ஒளிபரப்பு

1 கருத்துக்கள்
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் மிகத்து துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக பின் வரும் இணைப்பின் மூலம் காணலாம்! மக்கா மதினாவில் ரமளான் மாதத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை நேரடியாக கண்டு மகிழுங்கள்! புனித மக்கா  mms://38.96.148.74/Quran2 புனித மதீனா mms://38.96.148.74/Sun...

நோன்பின் மாண்புகளை கூறும் நபிமொழிகள்!

0 கருத்துக்கள்
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும்,...