Tuesday, April 26, 2011

கடவுளும்- நாமும்

1 கருத்துக்கள்
 ஓரிறையின் நற்பெயரால் கடவுளோடு தொடர்பு பொதுவாக மக்களுக்கு இரண்டு விதத்தில் இருக்கிறது 1.நாத்திக சிந்தனை கடவுள் Vs நாம் 2.ஆத்திக சிந்தனை கடவுளுக்காக நாம்    இதில் முதலாவது சிந்தனை முற்றிலும் கடவுளை மறுக்க அனைத்து வழிகளையும் ஆராய்கிறது., அது கடவுள் மறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களால் அவ்வபோது மறுக்கப்படுகிறது., எனினும் இது தர்க்க ரீதியான வெற்றியே தான் கடவுளை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்குமே தவிர நாத்திகவாதிகளின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது.,  நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய...