tag:blogger.com,1999:blog-8888838212408849120.post8260544535178069594..comments2023-08-20T18:56:04.358+05:30Comments on உம்மத்: பரிணாமம் - அடிப்படையே தவறு...உம்மத்http://www.blogger.com/profile/06774834954874653852noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8888838212408849120.post-42896617726250219012011-03-10T14:43:17.163+05:302011-03-10T14:43:17.163+05:30//நிச்சயமாக பரிணாமவியல் என்ற கதை, ஹாரிபாட்டர் கதைக...//நிச்சயமாக பரிணாமவியல் என்ற கதை, ஹாரிபாட்டர் கதைகளையெல்லாம் விட மேம்பட்டது//<br /><br />அப்ப.. களிமண் படைப்புக் கதை இவை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டதோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-87760785692309294782010-11-13T08:48:04.637+05:302010-11-13T08:48:04.637+05:30சகோதரர் சரவணன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களுடைய த...சகோதரர் சரவணன், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்று நீங்கள் சொல்லி விட்ட படியால் அதனை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மற்ற சில கருத்துக்கள் மட்டும். <br /><br />//அறிவியல் பரிணாமம் என்ற நிலையில் உயிரினங்களின் தோற்றத்தை விளக்க முயற்சித்து வெற்றி பெற்றுள்ளன..//<br /><br />இதில் எந்த அளவு உண்மையுள்ளது என்று தாங்கள் மறுமுறை திறந்த மனதுடன் பரிணாமத்தை ஆய்வு செய்ய முன்வர வேண்டும். <br /><br />//அதில் ஒரு சில காலங்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் அதை முழுவதும் மறுப்பது தவறு//<br /><br />பரிணாமத்தில் ஓட்டை என்பது ஒன்று இரண்டு கிடையாது. இது குறித்து நானும் சகோதரர் கார்பன் கூட்டாளி (carbonfriend.blogspot.com) அவர்களும் தொடர்ந்து எழுதி வருகின்றோம். <br /><br />என்னுடைய பரிணாமம் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் தெளிவான ஆதாரங்களை கொண்டே எழுதப்படுகின்றன. ஒருமுறை என்னுடைய பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு ஐடியா கிடைக்கலாம். உங்களை படிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. படித்தால் பரிணாமத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளலாம் என்று தான் சொல்கின்றேன். <br /><br />என்னுடைய பரிணாமம் தொடர்பான கட்டுரைகளை காண<br /><br />http://ethirkkural.blogspot.com/search/label/Evolution%20Theory <br /><br />// இக் கொள்கை கொண்டு கடவுள் மறுப்போ அல்லது கடவுள் உள்ளார் என்றோ சொல்லுவது என்பது ஏற்க இயலாதது//<br /><br />நானும் அதைத்தான் சொல்கின்றேன். பரிணாமத்தை வைத்து கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ ஏன் சொல்லுகின்றார்கள் என்று தான் நானும் கேட்டு வருகிறேன். <br /><br />ஒன்றை தெளிவாகி கொள்ளுங்கள். இங்கு இந்த கோட்பாடு தான் விமர்சிக்கபடுகின்றது. அந்த அளவில் மட்டும் இந்த பதிவுகளை வைத்து பார்ப்பது போதுமானது... <br /><br />நன்றி, <br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் சாந்தியையும், சமாதானத்தையும் வழங்குவானாக...ஆமின்<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-19077492106797853572010-11-12T20:44:34.912+05:302010-11-12T20:44:34.912+05:30அறிவியல் பரிணாமம் என்ற நிலையில் உயிரினங்களின் தோற்...அறிவியல் பரிணாமம் என்ற நிலையில் உயிரினங்களின் தோற்றத்தை விளக்க முயற்சித்து வெற்றி பெற்றுள்ளன. அதில் ஒரு சில காலங்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் அதை முழுவதும் மறுப்பது தவறு... இக் கொள்கை கொண்டு கடவுள் மறுப்போ அல்லது கடவுள் உள்ளார் என்றோ சொல்லுவது என்பது ஏற்க இயலாதது. கடவுள் என்பது மனிதனின் மனம் சம்பந்தப்பட்டது .. அது அல்லாவாக இருக்கலாம், ஏசுவாக இருக்கலாம், ராமனாக இருக்கலாம். ஆனால் கடவுள் தான் உலகத்தை தோற்றுவித்தார் என்பது கொஞ்சம் மடத்தனமாகவேப் படுகிறது. மன்னிக்கவும், இது என் தனிப்பட்ட மனநிலை சார்ந்தக் கருத்து..மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com