tag:blogger.com,1999:blog-8888838212408849120.post7717851655141017172..comments2023-08-20T18:56:04.358+05:30Comments on உம்மத்: நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...உம்மத்http://www.blogger.com/profile/06774834954874653852noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8888838212408849120.post-55155030691460656562011-09-14T18:51:52.732+05:302011-09-14T18:51:52.732+05:30நேரடி விவாதம்தான் என ஒற்றைக்காலில் நின்றதை விடுத்த...நேரடி விவாதம்தான் என ஒற்றைக்காலில் நின்றதை விடுத்து பின்னர் இரண்டு காலையும் ஊன்றி இணைய விவாதத்திற்கு தயாரான, ”நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என பீற்றிக்கொள்ளும் இஸ்லாமிய நண்பர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை பதிந்து கொள்கிறேன். <br />இங்கு வணக்கம் என்று சொல்லுவது ஏதோ மனிதனை வணங்கும் பொருளில் கூறப்படுவது போன்று ஆத்திக சகோ.கள் கருதிக்கொள்கிறார்கள். வணக்கம் என்பது ஒருவரை சந்திக்கம் சமயம் மரியாதை நிமித்தம் கூறும் ஒன்றுதானே ஒழிய ஒருவரை வணங்கும் நோக்கத்திற்காக சொல்லப்படும் ஒன்றல்ல. முதலில் இவர்களுக்கு அல்லாவின் கருத்து ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவன் இதயங்களில் இல்லாதவறை வாய்களினால் கூறுவதை நன்கறிந்த பிடரியை விட சமீபத்தில் இருக்கும் அல்லா ஏற்றுக்கொள்வதில்லை என்றிருக்க மரியாதை நிமித்தம் கூறப்படும் வணக்கம் என்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை. நீங்கள் சகோதரர்கள் என்று கூறுவதைப் போன்றுதான் இந்த வணக்கமும்.kalaihttps://www.blogger.com/profile/09314633722077462990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-22958142482080405252011-09-05T12:04:50.042+05:302011-09-05T12:04:50.042+05:30நாத்திகம் பேசிக் கொண்டு,நாட்களைக் கடத்திக் கொண்டு ...நாத்திகம் பேசிக் கொண்டு,நாட்களைக் கடத்திக் கொண்டு நரக விளிம்பில் இருக்கும் நாத்திக மாக்களுக்கு - இஸ்லாம் விடும் சவால்களை நம் சகோதரர்கள் அழகான முறையில் எடுத்து வைக்கிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.<br /><br />http://anboduungalai.blogspot.com/பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-73160175450777466502011-09-03T01:19:08.049+05:302011-09-03T01:19:08.049+05:30நேர்வழியை பின்பற்றுவோர் மீது சாந்தியும் சமாதானமும்...நேர்வழியை பின்பற்றுவோர் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!சகோ ராஜ் குமார்! இறைவனின் பிச்சை என்றாலும் வேண்டாம் என்கிறீர்களே.உங்கள் உயிர் பிச்சை யாருடயது? பரிணாமத்தின் பரிசா?<br />உங்கள் உடலில் மட்டும் லட்சக்கனக்கான கடவுளின் பிச்சைகளை சுமந்துகொண்டு நன்றிமறந்த உங்கள் உணர்வு தான் தன்மானமா?zalhahttps://www.blogger.com/profile/13336279040260990335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-87785714834994239412011-08-31T08:45:19.183+05:302011-08-31T08:45:19.183+05:30அதுவும் அந்தக்கடவுளுக்கு ஒரு தூதரைக்கூட...அதைத்தொட...அதுவும் அந்தக்கடவுளுக்கு ஒரு தூதரைக்கூட...அதைத்தொடர்ந்த கேள்விக்களுக்கு<br />இறைத்தூதர்கள் ஏன்?<br />தேவையுடையவனா இறைவன் ? போன்ற பதிவுகள் பதில் தரும் என நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்<br /><br />சகோ., நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனேக கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது., உங்கள் புரிதலில் தவறா அல்லது புரிந்துக்கொள்ள மறுக்கிறீர்களா...? என்பது தெரியவில்லை.சகோ எந்த ஒரு கோட்பாடை மறுப்பதாக இருந்தாலும் அவற்றால் ஏற்படும் தீமைகளையும் -அஃது அவற்றை களைவதற்கான வழிமுறைகளையும் அக்கோட்பாட்டிற்கு எதிரான ஒருவாகும் ஒரு கொள்கை தெளிவாக கூற வேண்டும்<br /> நீங்கள் அறிந்தோ - அறியாமலோ முஸ்லிம் பெயர்களில் செய்யும் தவறுகளை இஸ்லாத்தோடு முடிச்சிட்டு இஸ்லாமிய கடவுட்கோட்பாட்டை தவறாக சித்தரிக்க முயல்கிறீர்கள்., ஓகே உடன் பாட்டு அணுகுமுறையில் அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் - கடவுள் வேண்டாம் ஓகே., ஆனால் இச்சமுகத்தில் மனிதர்களின் மேற்கொள்ளும் செயல்களுக்கு உகந்தார்ப்போல் நீதிமான தீர்ப்பு உலகம் முழுவதும் வழங்க வேண்டும் அதாவது., <br />ஒருவர் ஒரு கொலை செய்கிறார்., அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது., மற்றொருவர் ஒரு கொலையும் ஒரு கற்பழிப்பும் செய்கிறார் அவருக்கு அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்கும்? சரி அவருக்கும் அதே தண்டனையே வழங்குவதாக இருக்கட்டும் ஒருவர் பத்து கொலைகளும் பத்து கற்பழிப்பும் அத்தோடு வங்கி கொள்ளையும் செய்தவராக இருந்தால் ...என்ன பத்து முறை அவருக்கு தூக்கு தண்டனையா...?<br /><br />அதுப்போலவே அப்பாவி ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு எதிராக பொய் சாட்சியங்கள் புனையப்பட்டு நீதிபதியும் சாட்சியங்களின் அடிப்படையில் அவரை தூக்கிலிட்டால் அவரின் உண்மை நிலைக்கு இதுதான் பரிசா..?<br />உதாரணத்திற்கு தான் இங்கு இரண்டு, இதைப்போல ஏராளம் இருக்கிறது தனிமனிதனுக்கு- <a href="http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post_15.html" rel="nofollow">ஒரு நாட்டின் சட்டங்களால் 100 சதவீகித நீதமான நீதியே செலுத்தமுடியுமா..?</a><br />இவை யாவற்றும் பதில் தாருங்கள் உங்களோடு நான் மட்டுமல்ல இவ்வுலகமே கடவுள் இல்லையென ஏற்றுக்கொள்ளும்.<br />உங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின்பால் செல்ல உங்களுக்காக கடவுளிடம் நானும் பிரார்த்திக்கிறேன்., <br />-இறை நாடினால் இனியும் சந்திப்போம்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-4127408923277230022011-08-31T08:39:13.541+05:302011-08-31T08:39:13.541+05:30நம் அனைவரின் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் ந...நம் அனைவரின் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!<br /> //வணக்கம்// <br />மறுபடியும் முதல்லே இருந்தா..?<br /><br />//. நிரூபிக்கப்பட்ட கடவுள் என உலகத்தில் எதுவும் இல்லை//<br />ஓகே கடவுள் இல்லையென நிரூபித்து விட்டீர்களா...? சகோ<br /><br />// நீங்கள் வணங்கும் கடவுள் கண்டுபிடிக்கப்பட்டு வெறும் 1400 வருடங்கள்தான் ஆகிறது//<br />தவறு என்னைப்போன்றோர்கள் அறிந்து 30 -40 வருடங்கள் ஆகிறது.,<br /><br />//கண்டுபிடிக்கப்பட்டு //<br /> உங்கள் இஸ்லாமிய அறிவு என்னை புல்லரிக்க வைக்கிறது., <br />ஓ! நபி ஆதம் முதல் இயேசு வரை நாத்திகர்களோ???????<br /><br />//யாருக்கும் உதவாமல் வெட்டியாக இருப்பதற்கு எதற்கு கடவுள்?// <br /><a href="http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html" rel="nofollow">ஆமாலே., உதவாமல் இருக்க ஏன் கடவுள்? </a> <br /><br />//நாத்திக கொள்கையில் வாழ்பவர்கள் தங்கள் மனசாட்சியை நம்புவர். சக மனிதன் தன்னைப்போன்றவன் என்பதால் யாருக்கும் கேடு நினைக்கவேண்டிய அவசியமில்லை//<br />அடடே மனசாட்சி... ஒண்ணு இருக்குல...அப்ப உங்க மனசாட்சி என்ன சொல்லுது <a href="http://iraiadimai.blogspot.com/2010/11/blog-post_12.html" rel="nofollow">இத பாருங்க</a><br /><br />//கடவுளை கும்பிட்டால்போதும், சொர்க்கம் நிச்சயம் //<br /> <a href="http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post.html" rel="nofollow">அப்படில்லாம் இல்லைங்க., </a> <br /><br />//கொடுமையை நீங்கள் மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு இல்லை என மறுக்கலாம்.// <br />இல்லை கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம். ஐயா பெரியவரே ., சவூதி மக்கள் இஸ்லாத்திற்கு அத்தாரிட்டி இல்லை., குர்-ஆன் சுன்னாவிற்கு மாறுப்பட்டு கொடுமைகளை மேற்கொள்ளும் எத்தரப்பு மக்களையும் இஸ்லாம் கண்டிக்கவே செய்கிறது., இதற்கும் லிங்க் தரவா..? உஷ்ஷ்....<br /><br />//உச்சம் பெற்ற படைப்பு அனைத்தையும் ஒரே ஒரு கடவுளால் உருவாக்க முடியும் என எப்படி உங்களால் நம்ப முடிகிறது//<br />இதே கேள்வியே பரிணாமத்தை முன்னிருத்தி கேட்கப்பட்டால் <a href="http://iraiadimai.blogspot.com/2010/09/blog-post_26.html" rel="nofollow">பதில் தருமா பரிணாமம்..?</a> கிடைத்திருக்கின்ற எலும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு பதில் சொல்வது கடினம் தான் என ஒரு சகோ அங்கு சொன்ன பதில் உங்களுக்கு உதவலாம்.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-36721886532093650002011-08-29T22:13:21.186+05:302011-08-29T22:13:21.186+05:30வணக்கம் நண்பர்களே,
நாத்திகம் என்பது வெறும் கடவுள்...வணக்கம் நண்பர்களே,<br /> நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு,வேறு கோட்பாடுகள் இல்லை என்பது உங்கள் வாதமாக இருக்கலாம். எமக்கு கடவுள் என்பது ஒரு (பொய்யான)கருத்து.ஆகவே அதை நம்புவது வீண்வேலை. நிரூபிக்கப்பட்ட கடவுள் என உலகத்தில் எதுவும் இல்லை. நீங்கள் வணங்கும் கடவுள் கண்டுபிடிக்கப்பட்டு வெறும் 1400 வருடங்கள்தான் ஆகிறது.<br /> <br />//ஒருசில நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன் இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???///<br /><br />அப்படியானால்'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை உங்களுக்கு யார் கொடுத்தது??? யாருக்கும் உதவாமல் வெட்டியாக இருப்பதற்கு எதற்கு கடவுள்?<br /><br />// தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும் கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே, மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார் என்பதற்கே... கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட வேண்டும்?<br /><br />இதுபோல பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும் குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.///<br /><br />நாத்திக கொள்கையில் வாழ்பவர்கள் தங்கள் மனசாட்சியை நம்புவர். சக மனிதன் தன்னைப்போன்றவன் என்பதால் யாருக்கும் கேடு நினைக்கவேண்டிய அவசியமில்லை. கடவுளை நம்புவன் நிலை அப்படியல்ல. எந்தத்தவறை செய்தாலும் கடவுளை கும்பிட்டால்போதும், சொர்க்கம் நிச்சயம் எனும் நினைப்பில் இருப்பவந்தான் எல்லா தவறுகளுக்கும் தயாராக இருப்பான்.என் கடவுளை நம்பாதவன் நரகத்துக்குத்தானே போகப்போகிறான், அதை இப்போதே காட்டுவோம் என அராபியர்கள் தங்கள் பணிப்பெண்களிடம் காட்டும் கொடுமையை நீங்கள் மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு இல்லை என மறுக்கலாம்.<br /><br />//ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள். எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ் (அல்லாஹ் போதுமானவன்) ...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???///<br /><br />அதையேதான் நானும் கேட்கிறேன். இவ்வளவு ரம்மியமான, உச்சம் பெற்ற படைப்பு அனைத்தையும் ஒரே ஒரு கடவுளால் உருவாக்க முடியும் என எப்படி உங்களால் நம்ப முடிகிறது? அதுவும் அந்தக்கடவுளுக்கு ஒரு தூதரைக்கூட சரியாக அனுப்பத்தெரியாமல் தூதர்களையும், வேதங்களையும் மாற்றி மாற்றி அனுப்பி இப்போதுதான்(தற்காலிகமாக) ஓய்ந்திருக்கிறார்.<br /><br />இறுதியாக ஒன்று,<br /> எனக்கு ஒருவன் வேலை கொடுத்து தினமும் என்னை புகழ்ந்துகொண்டே இரு என்று கூறினால், அவனை மன நோயாளி எனக் கருதுவேன், நீங்கள் கடவுள் எனக் கருதுகிறீர்கள்.<br /><br />நன்றி.<br /><br />மட்டறுக்காமல் வெளியிட்டால் மகிழ்ச்சி.வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-13474792865284024272011-08-29T15:01:39.478+05:302011-08-29T15:01:39.478+05:30நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தி நிலவட்டுமாக
// நான...நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தி நிலவட்டுமாக<br />// நான் வணக்கம் சொன்னால் நகரிகமுடையவர் திருப்பி வண்க்கமோ,அல்லது எதையாவ்து திருப்பி சொல்கிறார்.//<br />வணக்கம் ஏன் சொல்கிறீர்கள் என்பதற்கு இது பதில் தவிர, வணக்கம் என்பதன் பொருள் என்ன என்பது குறித்து தான் இங்கு கேள்வி., ஒருவர் திருப்பி சொல்வதற்காக சொல்லப்படும் ஒரு வழக்குச்சொல்லாக இருப்பின் நலமா.. உங்கள் மீது அமைதி உண்டாகட்டும் என்று சொல்வதே பிறரை சந்திக்கும் போது சொல்வதற்கு ஏற்றமான வார்த்தையாக இருக்கும்.சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்?<br /><br />//நீங்களும் கடவுளின் வரையறை பற்றி சகோ குலாம் கூறிதை பதில் அளியுங்கள். //<br />என் பதிவுகளை சரியாக பார்க்கவில்லை என்பது இந்த பதிலில் நன்றாக தெரிகிறது.கேள்விகளோடு பதிலையும் கொஞ்சம் பாருங்கள்... <a href="http://iraiadimai.blogspot.com/2011/07/blog-post.html" rel="nofollow">பகுத்தறிவாளார்களின் கடவுள்</a> குறித்த வரையறையை...<br /><br />//மத புத்த்கம் பற்றிய வரலாற்றிலேயே அவர்கள் சான்றுகளே முரண் படுகின்றன.//<br />குர்-ஆனில் எந்த வரலாறு எங்கு முரண்படுகிறது கொஞ்சம் விளக்குவீர்களா..?<br />சகோ., போலி கடவுள்கள் சமைக்கும் மதங்களோடு இஸ்லாத்தை இணைக்காதீர்கள்., நித்தியானந்தா போன்றர்களை கடவுளாக பார்க்கும் சமுகத்திற்கு வேண்டுமானால் உங்களைப்போன்றோர்களால் விடையில்லா கடவுள் குறித்த கேள்விகளை மில்லியன் கணக்கில் அடுக்க முடியும்., முடிந்தால் ஒருமுறை குர்-ஆன் கூறும் ஓரிறை குறித்து அறிய முற்படுங்கள் ... பின் அது குறித்து வினவுங்கள்.<br /> <br />வழக்கம் போல் பகுத்தறியும் (?) நாத்திகர்களிடம் நாம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்..<br />இஸ்லாமிய சட்டங்கள் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாதென்றால் எதன் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வது?<br />அதாவது மனித வாழ்விற்கு பயன்படும் வகையில் பின்பற்ற வேண்டிய ஏவல் -விலக்கல்களை எவ்வாறு அறிந்துக்கொள்வது? மேலும் ஒரு செயலினால் ஏற்படும் விளைவு நல்லதா அல்லது தீயதா என்பதை எதன் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்குவது?<br /><br />அப்படியே இங்கோ, நான்முஸ்லிம் தளத்திலோ நாத்திகம் குறித்த தர்க்கரீதியான கேள்விகளுக்கு விடையளிக்க முற்படுங்கள், விடையளித்தால் நாத்திகம் மறுக்கும் கடவுள் இல்லை என்று சொல்ல நானும் தயார்..<br />வேறு எங்கோ இஸ்லாத்தை பிடித்திழுக்காமல்., நாத்திகம் குறித்த பதிவுகளை ஒருமுறை பார்வையிடுங்கள்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-18401990493017709202011-08-28T07:49:23.591+05:302011-08-28T07:49:23.591+05:30ஹாய்,(இதில் எதுவும் பிரச்சினை இல்லையே!!!!!!!!!!!!)...ஹாய்,(இதில் எதுவும் பிரச்சினை இல்லையே!!!!!!!!!!!!)<br /><br />வணக்கம் ஏன் சொல்கிறேன் என்றால் நான் வணக்கம் சொன்னால் நகரிகமுடையவர் திருப்பி வண்க்கமோ,அல்லது எதையாவ்து திருப்பி சொல்கிறார்.கடவுள்களும் என்றாவது திருப்பி சொல்லும் என்றால் அட இந்து மத முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும்,மிச்சம் மீதி பிற மத கடவுள்களுக்கும் வணக்கம்.<br /><br />திருப்பி வண்க்கம் என்று ஏதவது ஒரு கடவுள் பின்னூட்டம் இட்டால் சரிதான்!!!!!!!!!!!.நித்யானந்தல் போல் வாழும் கடவுள்கள் தவிர்க்கவும்.<br /><br />நான் என்னுடைய நாத்திகத்தை வரையறுத்து விடுகிறேன்.<br /><br />1.மத புத்தகங்கள் கூறும் கடவுள்,அவற்றில் உள்ள சம்பவங்கள் அனைத்தும் வரலாற்று ஆதாரம் இல்லாததால் உண்மையாக் இருக்கவே முடியாது.மத புத்த்கம் பற்றிய வரலாற்றிலேயே அவர்கள் சான்றுகளே முரண் படுகின்றன.<br /><br />2.மதம் தவிர்த்த பல வேற்று கிரக மனிதர்கள் குடும்பம் குட்டியோடு உள்ளவர்கள் உலக்ம் உயிர்கள் படைத்தார்கள் என்று வைத்துக் கொண்டால்.இதுவரைக்கும் இது நிரூபிக்கப் படவில்லை.இதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.<br /><br />அது போல் நீங்களும் கடவுளின் வரையறை பற்றி சகோ குலாம் கூறிதை பதில் அளியுங்கள்.பதில் அளித்ததும் என் தளத்திலும் அதே பின்னூட்டத்தை இட்டால் பை பை(நன்றி என்றால் பிரச்சினையாஆஆஆஆஆஅ.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-13078549299983306032011-08-28T07:35:01.634+05:302011-08-28T07:35:01.634+05:30/இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக க.../இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது../<br />இது நண்பர் குலாமின் கருத்து.நம்பிக்கையாளர் யாரும் விடையளிக்கலாம்.<br /><br />உங்கள் நம்பிக்கையின் படி வரையறுக்க இயலுமா?செய்யலாமா?<br /><br />இயலும்,செய்யலாம் என்றால் இஸ்லாமிய கடவுளை வரையறுக்கவும்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-29630036347117302422011-08-25T23:29:40.326+05:302011-08-25T23:29:40.326+05:30ibnu shakir has left a new comment on your post &q...ibnu shakir has left a new comment on your post "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...":<br /><br />சகோதரர் மொஹம்மத் ஆஷிக், சகோதரர் ஆஷிக் அஹமது ஆகியோர் மிகச்சிறப்பாக பதில் எழுதியுள்ளார்கள்.<br /><br />அல்ஹம்துல்லில்லாஹ்<br /><br />யா அல்லாஹ்<br /><br />இன்ஷா அல்லாஹ்<br /><br />Publish<br />Delete<br />Mark as spamAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-35319122436468814992011-08-24T16:50:00.426+05:302011-08-24T16:50:00.426+05:30நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நில...நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!<br />//தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....// <br />எவ்வளவு பெரிய முரண்பாடு <br />தமிழகம் தாண்டிய நாத்திகர்களெல்லாம் தன்மானத்தில் சிறந்தவர்கள் இல்லையா...? அல்லது பெரியாரின் பாடத்திட்டத்தின் படி அவர்கள் நாத்திகர் இல்லையா..?G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-33262712210442163722011-08-24T13:56:37.449+05:302011-08-24T13:56:37.449+05:30சகோதரர் ராஜ்குமார்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள்...சகோதரர் ராஜ்குமார், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன். <br /><br />//தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....//<br /><br />இப்படி ஒருவேளை பெரியார் அவர்கள் சொல்லிருந்தால் எவ்வளவு பெரிய அறியாமை கருத்து இது. <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-84102504558003006202011-08-24T13:50:22.148+05:302011-08-24T13:50:22.148+05:30@ சகோ.Rajkumar
//அடுத்தவன் அது இறைவனாக இருந்தாலும...@ சகோ.Rajkumar<br /><br />//அடுத்தவன் அது இறைவனாக இருந்தாலும், அவன் போடும் பிச்சை நமக்கு வேண்டாம்.<br /><br />இறந்தாலும் தன்மாணத்தோடு இறக்கவேண்டும்....<br /><br />தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....//<br /><br />----இப்படியெல்லாம் பெரியார் சொன்னாரா..?<br /><br />அப்புறம்... <br /><br />"இன வேற்றுமை ஒழிய இஸ்லாமே நன்மருந்து" என்று ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் எதற்கு சொன்னார்..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-33822934148558728162011-08-24T13:47:25.789+05:302011-08-24T13:47:25.789+05:30@ சகோ.Rajkumar
//அனைவருக்கும் வணக்கம்,//===>&g...@ சகோ.Rajkumar<br /><br />//அனைவருக்கும் வணக்கம்,//===>>>//கடவுள் எனும் பெயரையும், அதனால் கற்பிக்கப்படும் மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனைத்தையும் வேரறுக்கவே எம் தந்தை பெரியார் மூலம், கற்பிக்கப்பட்ட பாடம் தான் இது.//<br /><br />ஓஹோ..! இப்படித்தான்... கடவுளுக்கு பதில் மனிதனை வணங்கத்தான் பெரியார் சொன்னாரா..?<br /><br />அல்லது தனக்கு சிலை வைத்து மாலை மரியாதையுடன் தன்னை வணங்க சொன்னாரா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-31534319033991603562011-08-24T13:38:49.277+05:302011-08-24T13:38:49.277+05:30சகோ.Bosco..!
//எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்பட...சகோ.Bosco..!<br /><br />//எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்படாதபடி நல்லவ்ற்றையே (அளவுகோல் உங்களுக்குத் தெரியும்) நின்னந்து/செய்து வருகிற நபரையே கடவுளும் விரும்புவார்.//<br /><br />---"எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்படாத நல்லவற்றை"....கடவுள் எங்கே எப்போது யாருக்கு வழங்கி இருக்கிறார்..? <br /><br />'இப்படி ஒன்றைத்தான் கடவுள் விரும்புகிறார்' என்றும் இவ்வளவு தெளிவாக எங்கிருந்து எதன்மூலம் யார் சொல்லி எப்படி அறிந்து கொண்டீர்கள்..?<br /><br />சொல்லுங்கள் சகோ.பாஸ்கோ. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-30184719773547020882011-08-24T13:29:54.633+05:302011-08-24T13:29:54.633+05:30அனைவருக்கும் வணக்கம்,
நாத்திகம் - இதை ஒரு மதமாக்கி...அனைவருக்கும் வணக்கம்,<br />நாத்திகம் - இதை ஒரு மதமாக்கி விடாதீர்கள், கடவுள் எனும் பெயரையும், அதனால் கற்பிக்கப்படும் மூடநம்பிக்கைகளையும், முட்டாள்தனைத்தையும் வேரறுக்கவே எம் தந்தை பெரியார் மூலம், கற்பிக்கப்பட்ட பாடம் தான் இது.<br /><br />தன்கைகளை நம்பாதவந்தான், பிறர் கைகயை (இறைவன்) நம்புவான். <br /><br />அடுத்தவன் அது இறைவனாக இருந்தாலும், அவன் போடும் பிச்சை நமக்கு வேண்டாம்.<br /><br />இறந்தாலும் தன்மாணத்தோடு இறக்கவேண்டும்....<br /><br />தன்மாணத்தில் மிகசிறந்தவன்... தமிழன் என்பதை எம்பெரியார் நமக்கு கற்றுகொடுத்தார்....<br /><br />அதன்படி வாழ்ந்தாலே போதும் யாரையும் நாம் அடிமை போல வணங்க வேண்டாம்....Rajkumarhttps://www.blogger.com/profile/02603177874889695425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-78449633122684054112011-08-24T13:28:11.689+05:302011-08-24T13:28:11.689+05:30தங்கள் மீது சலாம் உண்டாகட்டும் சகோ.
//நாத்திகம் எ...தங்கள் மீது சலாம் உண்டாகட்டும் சகோ.<br /><br />//நாத்திகம் என்பதே உண்மையான ஆத்திகம் என்பது என் தாழ்மையான கருத்து//--???--அது சரி...! <br /><br />மெய்யாலுமே கொஞ்சம் சீரியஸாக விவாதிக்கலாமே சகோ.Bosco..!<br /><br />//உண்மையில் சமயங்கள் வலியுறுத்தும் பிறரன்பு செய்ல்களுக்கெதிரான ஆத்திகர்களினால்தான் நாத்திக உணர்வே வலுப்பெறுகிறது.//----???<br /><br />என் அப்படி உங்களுக்கு எண்ணம் வருகிறது...?<br /><br />ஒரு மிகவும் ஸ்ட்ரிக்டான... நல்லொழுக்கத்தை முதன்மை பாடமாக போதிக்கும்... எப்போதுமே பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழுத்தேர்ச்சி காட்டும்... நாட்டிலேயே மிகச்சிறந்த ஒரு பள்ளியில் படிக்கும் ஒரிரு மாணவர்களை ரவுடியாக பொறுக்கியாக கொலைகாரனாக முட்டாளாக கல்வி அறிவில் குன்றிய மாணவர்களாக காணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்..! <br /><br />இப்போது சொல்லுங்கள் சகோ.பாஸ்கோ..! <br /><br />அந்த இரண்டு மாணாக்கர்களை திருத்த முயல்வேர்களா..? திருந்தாவிடின் தண்டிப்பீர்களா..?<br /><br />அல்லது...<br /> <br />ஒட்டுமொத்தமாக எல்லா பாடத்திட்டம் மற்றும் மாணாக்கர், ஆசிரியர், அனைவரையும் குற்றம் சுமத்தி வெளியேற்றி அந்த பள்ளியையையே இழுத்து மூடிவிட வேண்டும் என்று அந்த பள்ளியின் மீது குறை கானுவீர்களா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-8251094641236693962011-08-24T12:51:33.029+05:302011-08-24T12:51:33.029+05:30//நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல...//நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல்ல உங்க மதத்துல இருக்குற தீவிர வாத்த ஒளிச்சிட்டு எங்க கிட்ட பேசுங்க ஜிஹாத் ஜிஹாத் நு எல்லாரையும் கொன்னுக்கிட்டு இருக்கீங்க நீங்க நதிகத எதிர்க்க வந்துட்டிங்கள இதுவரைக்கும் எந்த நாத்திகன் படுகொலை செஞ்சிருக்கன் உங்க அல்ல பேர்ல எத்தன கொலை ,குண்டு வைப்பு எல்லாம் உங்க அல்ல பண்ற வேலை தான இல்ல மனிதன் பண்ற வேலைய ??????????//<br /><br />சகோ. நான் குறிப்பிட்ட ஹிட்லரை பற்றி பார்க்க வில்லை என நினைகிறேன்.<br /><br />//அப்பா மொதல்ல உங்க அல்லா வ படச்சது யார் நு சொல்லுங்க பாப்போம்//<br /><br />தங்களின் இந்த கேள்விக்கு என்னுடைய பதிவில் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.<br /><br />http://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_31.html<br /><br />//குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் நு விஞ்ஞானம் சொல்லுது அதுக்கு ஆதாரமும் நம்பும்படியா இருக்கு//<br /><br />அறிவியல் அப்படி கூறவில்லை, இதுவரையில் பரிணாமத்திற்கு ஆதாரம் இல்லை, அது வெறும் கற்பனையே.<br /><br />//ஆனா நீங்க சொல்றது ஏதும் நம்பும்படியா இல்லையே ...........//<br /><br />இது முழுமையாக இஸ்லாத்தை விளங்காததால் வந்த கருத்து, அல்லது இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரர்களால் நம்ப வைக்கப்பட்ட செய்திகள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-16189342717771514642011-08-24T12:50:22.799+05:302011-08-24T12:50:22.799+05:30//நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல...//நாத்திகர்கள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது மொதல்ல உங்க மதத்துல இருக்குற தீவிர வாத்த ஒளிச்சிட்டு எங்க கிட்ட பேசுங்க ஜிஹாத் ஜிஹாத் நு எல்லாரையும் கொன்னுக்கிட்டு இருக்கீங்க நீங்க நதிகத எதிர்க்க வந்துட்டிங்கள இதுவரைக்கும் எந்த நாத்திகன் படுகொலை செஞ்சிருக்கன் உங்க அல்ல பேர்ல எத்தன கொலை ,குண்டு வைப்பு எல்லாம் உங்க அல்ல பண்ற வேலை தான இல்ல மனிதன் பண்ற வேலைய ??????????//<br /><br />சகோ. நான் குறிப்பிட்ட ஹிட்லரை பற்றி பார்க்க வில்லை என நினைகிறேன்.<br /><br />//அப்பா மொதல்ல உங்க அல்லா வ படச்சது யார் நு சொல்லுங்க பாப்போம்//<br /><br />தங்களின் இந்த கேள்விக்கு என்னுடைய பதிவில் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.<br /><br />http://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_31.html<br /><br />//குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் நு விஞ்ஞானம் சொல்லுது அதுக்கு ஆதாரமும் நம்பும்படியா இருக்கு//<br /><br />அறிவியல் அப்படி கூறவில்லை, இதுவரையில் பரிணாமத்திற்கு ஆதாரம் இல்லை, அது வெறும் கற்பனையே.<br /><br />//ஆனா நீங்க சொல்றது ஏதும் நம்பும்படியா இல்லையே ...........//<br /><br />இது முழுமையாக இஸ்லாத்தை விளங்காததால் வந்த கருத்து, அல்லது இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரர்களால் நம்ப வைக்கப்பட்ட செய்திகள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-38505683211228892042011-08-24T12:37:37.245+05:302011-08-24T12:37:37.245+05:30சகோ. சார்வாகன்,
//.என்னை பொறுத்தவரை இறை மறுப்பு என...சகோ. சார்வாகன்,<br />//.என்னை பொறுத்தவரை இறை மறுப்பு என்பது மதங்களை மறுப்பது.மறுமை வாழ்வு இல்லை ,அதற்கு ஆசப் படுவது பேராசை. மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் .இதற்கு மேல் ஒன்றும் இல்லை//<br /><br />சிலருக்கு சில தனிப்பட்ட கருத்து இருக்கலாம், பொதுவான கருத்து நடைமுறை விசயங்களை கூறினால் நன்றாக இருக்கும்.<br /><br />// மதங்களில் உள்ளதை பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தராத வரையில் பின்பற்றலாம்.// <br /><br />சரியான வாதம் தான். மற்றவர்களுக்கு தொல்லை தருவதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது. <br />//சர்ச்சைக்குறிய விஷயங்களை நடைமுறையில் தவிர்ப்பது போல் பிரச்சாரத்திலும் என் மதம் மட்டுமே 100% உண்மை,சர்வ ரொஹ நிவாரணி என்பதை தவிர்பது மத சார்பின்மை நல்லது.//<br /><br />உண்மை இல்லை என்று கூருவீர்கலானால் நாகரீகமான முறையில் வாதிடுவதுதான் சரி. ஏன் நாத்திகம் 100% என்று உங்களால் வாதிடமுடியவில்லை, 90% இருப்பதை விட 100% உண்மை இருப்பதை பின்பற்றுவதே சரி.<br /><br />// இறை மறுப்போ,நம்பிக்கையாளரோ பிறருக்கு துன்பம் தராமல்,இயற்கையை பாழ் படுத்தாமல் வாழ்வதே சிறந்தது.ஜன்நாயகம்//<br /><br />நல்ல கருத்து.<br /><br />// ஜன்நாயகம்,மதச்சார்பின்மை இரண்டும் போற்றி பாது காக்கப் பட வேண்டிய விஷயங்கள் இவற்றுக்கு எதிரான் எதுவும் கடுமையாக் எதிர்க்கப் படவேண்டிய விஷயங்கள்.//<br /><br />இது உங்கள் கருத்து, ஜனநாயகம், மதச்சர்ப்பின்மையால் தனி மனித ஒழுக்கத்தை தரமுடியுமா? தனி மனித ஒழுக்கம் நாட்டிற்கு பயனில்லை என்கிறீரா?Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-71828593729765394932011-08-24T12:34:13.692+05:302011-08-24T12:34:13.692+05:30/மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக க.../மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக கொண்டால் அதுக்குறித்து விளக்கவோ - விவாதிக்கவோ தேவையில்லை.,/<br /><br />இத்னை நீங்கள் கடைப்பிடித்து இருந்தால் விவாதம் செய்ய மாட்டீர்கள்.சரி உங்கள் மதம் நம்பிக்கைக்கு மேல் என்றால் அது பற்றி ஒரு பதிவு பிறகு இடுங்கள்.இப்போது வேறு விஷயம் பார்ப்போம்.<br /><br />/ ஆனால் நாத்திகத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமாக கொள்ளாமல் அறிவு ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு மாற்றுத்தீர்வாக கொண்டதால் அதுக்குறித்து விளக்கம் தந்தாக வேண்டும்./<br /><br />வாழ்வு என்பது இயல்பான விஷயம்.சர்வ ரோஹ நிவாரணி தீர்வு என்று எதுவும் கிடையாது.தீர்வு என்பது எதற்கு என்கிறேன்.பிரபஞ்சம் எப்படி தோன்றியது ,மனிதன் தோன்றியது என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சினை.அதை அறிவியல் சொல்வது ஏற்புடையதக்வே இருக்கிறது.சமூகம் சார்ந்த பரம்பரையான் வாழ்வியலை பின்பற்றி வாழ்ந்து விட்டு போகிறோம்.கால்த்திற்கு ஒவ்வாத விஷயத்தை தூக்கி எறிவோம். இப்படித்தான் எங்கள் வழ்வியல் நடைமுறைக்கு வந்தது. அவ்வளவுதான்.இதனை செய்/செய்யாதே என்று ஒரு புத்தகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இதில் மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் .<br />இஸ்லாமின் வாழ்வியல் நடைமுரைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.<br />________________<br />/எது பேராசை., கண்ணுக்கு தெரியாத ஒரு வாழ்விற்காக கண்ணேதிரே விரியும் வாழ்வில் இறைவனுக்கு பயந்து அவனது கட்டளைப்படி நல்லவனவற்றை பின்பற்றி- தீயவனவற்றை விட்டு விலகி வாழ்வதற்கு பெயர் நாத்திக அகராதியில் பேராசையோ...? மறுமை வாழ்வென்று ஒன்று இல்லாவிட்டாலும் மேற்கண்ண்ட ஏவல்-விலக்கல்களை இந்த வாழ்க்கையில் சரிவர பேணி வாழ்வதால் மனித குலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்பட போவதில்லை மாறாக தனி மனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் பேணுதல் போன்றவையே உயரும்./<br /><br />குரான் சொல்லும் சுவன் வாழ்வு மீது பிரியமா.மத சொர்க்கங்களிலேயே வித்தியாசமான் சுவனம்.நினைத்தாலே சிரிப்பு வரும்.வாழ்த்துக்கள்.<br />ஒரு இஸ்லாமியர் மறுமை வாழ்வு இல்லையென்று சொல்ல்லாமா?.இதை பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள் அப்போது விவாதிப்போம்.<br /><br />_________<br />/யார் யாருக்கு தொல்லை தருகிறார்கள்.? நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்..?/<br /><br />அப்ப இஸ்லாமும்& இஸ்லாமியரும் பிற்ர் போல்தான்.!!!!!!! எதுவும் நடக்கும் .<br />_____________________<br />/தான் பின்பற்றும் வழிமுறையில் ஒருவனுக்கு 100 சதவீகித திருப்தியிருந்தால் அதனை பிறரிடம் சொல்வது இயல்பே! அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் ? /<br /><br />நானும் அப்ப்டித்தான் 100% அந்தோஷமாக் இருக்கிரேன்.எனது கொள்கையை பின்பற்றுங்கள் என்று கூறி பிரச்சாரம் பண்ண நேரம் இல்லை.அது என்ன சாத்தியக் கூறு?,இதுவும் நம்பிக்கையே.நம்பிக்கை மட்டுமே!!!!!!.<br />____________<br />/மேலும் கடவுள்- மத போதனை போன்றவைகளை இஸ்லாமல்லாத ஏனைய மதங்கள் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகிகொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது<br />100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை சகோ.. <br />இது இஸ்லாம் குறித்த பதிவல்ல- ஏனெனில் இஸ்லாம் பற்றிய கருத்தாடல்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்,, ஏனைய நாத்திகம் குறித்தே வினாக்களுக்கு விடை தருவீர்கள் என்ற /<br /><br />கடவுளை வரையரையா ஆஆஆஆஆஆஅ!!!!!!!!!!!!!!!!!!.செய்யுங்கள் பார்க்கலாம்.பிற மத புத்தக்த்தில் இல்லாத குரானில் மட்டுமே உள்ள விஷய்த்தை கூற் வேண்டும். <br /><br />இஸ்லாமின் ஏவல் விலக்குகளில் பல வில்லங்கம் உண்டு.எ.கா வேண்டுமானால் தருகிறேன்.இத்னை அப்புறம் பார்க்கலாம்.கடவுளை ஒரு பதிவுக்கு மிகாமல் வரையறுக்க.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-51187239482728879052011-08-24T11:43:54.329+05:302011-08-24T11:43:54.329+05:30/இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக க.../இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது<br />100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை/<br /><br />என்னுடையது நம்பிக்கை மட்டுமாக் இருந்தாலும் பிறருக்கு தொல்லை தராத ஒன்று.<br />_________<br />நம்பிக்கையை தாண்டி என்றால் எப்படி?<br />எப்படி என்று விளக்க முடியுமா?.வரையறுங்கள் பார்க்கலாம். கடவுளை வரையறுக்க முடிந்தால் கடவுளே அல்ல.<br />_______________<br />ஏவல் விலக்கல் எல்லா சட்ட திட்டங்களிலும் உண்டு.இஸ்லாம் சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை குழந்தைகல மனக்க அனுமதி தருகிறது அப்ப்டி செய்தால் மன்நிலை பாதிக்கப்ட்ட குழந்தைகள் பிறக்கிரார்கள் எனப்து நிரூபிக்கப் பட்ட உண்மை.அல்லா அனுமதித்தது த்வறாகி விட்டது.<br />____________சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-89233981659100146012011-08-24T11:37:57.477+05:302011-08-24T11:37:57.477+05:30நாத்திகம் என்பதே உண்மையான ஆத்திகம் என்பது என் தாழ்...நாத்திகம் என்பதே உண்மையான ஆத்திகம் என்பது என் தாழ்மையான கருத்து. வினோபா அவர்கள் கூற்றுப்படி கடவுளுக்கு இனணயான ஒருவர் மட்டுமே கடவுளை மறுக்க முடியும். பொதுவாக கடவுள் வந்து தனது இருப்பைக் காட்டுவதில்லை. பொதுவாக நாம் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்ததினாலேயே அம்மார்க்க நம்பிக்கைக்கு உட்பட்டவர்களாக மாறிவிடுகிறோம். பின்னாளில் நாம் புனித நூல்/கேள்வியறிவு வாயிலாக நமது ஆர்வத்தைப் பொறுத்து அந்தந்த மத நம்பிக்கையில் நிலை பெறுகிறோம். உண்மையில் சமயங்கள் வலியுறுத்தும் பிறரன்பு செய்ல்களுக்கெதிரான ஆத்திகர்களினால்தான் நாத்திக உணர்வே வலுப்பெறுகிறது. உண்மையில் நாத்திகவாதி பகுத்தறிவைப் பயன்படுத்துவதாகத் தெரிந்தாலும் அது ஒரு ஆழ்ந்த அனுபத்திற்கான தேடலினால் உண்டாகிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். எந்த ஒரு சமய நம்பிக்கைக்கும் உட்படாதபடி நல்லவ்ற்றையே (அளவுகோல் உங்களுக்குத் தெரியும்) நின்னந்து/செய்து வருகிற நபரையே கடவுளும் விரும்புவார். கடவுளுக்கு எதிராய் இராதவன் அவர் பட்சத்தில் இருக்கிறான் என்பது விவிலிய வாக்கு.paianihttps://www.blogger.com/profile/04878837808613224100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-32306300663378682402011-08-24T11:25:06.882+05:302011-08-24T11:25:06.882+05:30சகோதரர்கள் யாரும் பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்க...சகோதரர்கள் யாரும் பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. மாறாக கேள்விகளை தொகுத்துள்ளீர்கள். <br /><br />நேரடியாக பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கலை எதிர்ப்பார்க்கிறோம். <br /><br />சகோ சார்வகான் அவர்களுக்கு, வணக்கம் என்ற சொல்லின் அர்த்தம் என்ன? அப்படியானால் மனிதனை நீங்கள் வணங்குவதன் நோக்கம் என்ன?ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-41716965572761654602011-08-24T11:03:39.328+05:302011-08-24T11:03:39.328+05:30அன்பு சகோதரர்
சார்வாகன் உங்கள் மீதும் ஏக இறைவனின் ...அன்பு சகோதரர்<br />சார்வாகன் உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!<br />//வணக்கம் // - இவ்வார்த்தையே முதலில் எதை அடிப்படையாக வைத்து சொல்கிறீர்கள் என அறிந்து கொள்ளலாமா..?<br />இறை மறுப்பு <br />எதையும் மதம் சார்ந்த கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்களுகாகவே இறை மறுப்பு - என்பதற்கான விக்கிபிடியா கூறிய விளக்கம் தான் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.<br />//என்னை பொறுத்தவரை இறை மறுப்பு என்பது மதங்களை...// <br />என்னை பொருத்தவரை என்று எந்த ஒன்றைப்பற்றி குறிப்பிடும்போதே அது விவாதிக்கும் பொருளல்ல வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக போய்விடுகிறது., அதனடிப்படையில் கடவுள் மறுப்பு / மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக கொண்டால் அதுக்குறித்து விளக்கவோ - விவாதிக்கவோ தேவையில்லை., ஆனால் நாத்திகத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமாக கொள்ளாமல் அறிவு ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு மாற்றுத்தீர்வாக கொண்டதால் அதுக்குறித்து விளக்கம் தந்தாக வேண்டும்<br />//மறுமை வாழ்வு இல்லை ,அதற்கு ஆசப் படுவது பேராசை.// <br />எது பேராசை., கண்ணுக்கு தெரியாத ஒரு வாழ்விற்காக கண்ணேதிரே விரியும் வாழ்வில் இறைவனுக்கு பயந்து அவனது கட்டளைப்படி நல்லவனவற்றை பின்பற்றி- தீயவனவற்றை விட்டு விலகி வாழ்வதற்கு பெயர் நாத்திக அகராதியில் பேராசையோ...? மறுமை வாழ்வென்று ஒன்று இல்லாவிட்டாலும் மேற்கண்ண்ட ஏவல்-விலக்கல்களை இந்த வாழ்க்கையில் சரிவர பேணி வாழ்வதால் மனித குலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்பட போவதில்லை மாறாக தனி மனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் பேணுதல் போன்றவையே உயரும்.<br /> <br />//மதங்களில் உள்ளதை பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தராத வரையில் பின்பற்றலாம். & பிறருக்கு துன்பம் தராமல்,இயற்கையை பாழ் படுத்தாமல் வாழ்வதே சிறந்தது.// <br />யார் யாருக்கு தொல்லை தருகிறார்கள்.? நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்..?<br /><br />//என் மதம் மட்டுமே 100% உண்மை//<br />தான் பின்பற்றும் வழிமுறையில் ஒருவனுக்கு 100 சதவீகித திருப்தியிருந்தால் அதனை பிறரிடம் சொல்வது இயல்பே! அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் ? மேலும் கடவுள்- மத போதனை போன்றவைகளை இஸ்லாமல்லாத ஏனைய மதங்கள் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகிகொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது<br />100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை சகோ.. <br />இது இஸ்லாம் குறித்த பதிவல்ல- ஏனெனில் இஸ்லாம் பற்றிய கருத்தாடல்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்,, ஏனைய நாத்திகம் குறித்தே வினாக்களுக்கு விடை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்<br />இறை நாடினால் இனியும் சந்திப்போம்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com