tag:blogger.com,1999:blog-8888838212408849120.post6720346056574394333..comments2023-08-20T18:56:04.358+05:30Comments on உம்மத்: இறைவனுக்கு இணை வைத்தல்உம்மத்http://www.blogger.com/profile/06774834954874653852noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8888838212408849120.post-13087895967612257232014-02-03T17:35:23.177+05:302014-02-03T17:35:23.177+05:30அன்பு சகோ,.
நல்ல கேள்வி., நீங்களோ, நானோ விரும்பிய...அன்பு சகோ,.<br /><br />நல்ல கேள்வி., நீங்களோ, நானோ விரும்பிய மதத்தில் பிறப்பதில்லை. சரிதான்., அதனால் தான் இஸ்லாம், பிறப்பின் அடிப்படையில் எவருக்கும் சொர்க்கம் / நரகத்தை தீர்மானிப்பதில்லை.<br /><br />அதாவது முஸ்லிமாக பிறந்தால் மட்டுமே ஒருவருக்கு சொர்க்கம் அளிக்கப்படும் என்ற எந்த உத்திரவாதமும் மார்க்கத்தில் இல்லை. மாறாக ஒருவரது வாழ்வு இறைவன் விதித்த கோட்பாட்டின் படி அமைந்தால் மட்டுமே அவருக்கு மறுமையில் பலன் கிடைக்கிறது. <br /><br />முஸ்லிமாக பிறந்தும் அவர் இறை விதிகளின் படி வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லையாயின் அவருக்கு மறுமையில் நஷ்டமே., <br /><br />அதுப்போல ஒருவர் இஸ்லாம் அல்லாத பிற சமயத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும் அவர் எது உண்மையான வழி என்பதை உணர்ந்து, இறைவன் யார் என்பதை விளங்கி அவனது ஏவல்களையும், விலக்கல்களையும் தம் வாழ்வில் கடைபிடித்தால் இறைவன் நாடினால் அவருக்கு சொர்க்கம் உண்டு.<br /><br />ஏனெனில் தம் பிறப்பை தேர்ந்தெடுப்பது வேண்டுமானால் ஒருவரால் முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் தன் அறிவுக்குட்பட்டு எது சரி எது தவறு என்ற நம் வாழ்க்கைக்கான வழியே தேர்ந்தெடுக்க முடியும். <br /><br />அப்படி தெளிவாக பிரிந்தறிந்தும் நேரிய வழியே பின்பற்றாமல், தவறான கடவுட்கொள்கையும், வாழ்வியல் நடவடிக்கைகளையும் பின்பற்றும் போதே மறுமையில் தண்டனை கிடைக்கிறது.<br /><br />பிறப்பு குறித்து அழகிய நபிமொழி உண்டு.<br />"பிறக்கும் குழந்தைகள் யாவும் பிறவி மார்க்கமாம் இஸ்லாத்திலே பிறக்கிறது. அவர்களது பெற்றோர்கள் வளர்ப்பிலே அது கிறித்துவராகவோ, யூதராகவோ, நெருப்பு வணங்கியாகவோ வளர்கிறது.<br /><br />மேற்கண்ட ஹதிஸை விளங்கினால் எல்லா பிறப்பும் இறைவனிடத்தில் ஒரே மதிப்பு வாய்ந்தவை என புரியும். நேர்வழி தெரிந்தபின்னும் மன இச்சைப்படி தம் வாழ்வை அமைப்பதே படைப்பின் நோக்கத்தை இழிவுப்படுத்துவது போலாகும்.<br /><br />இந்த பதிவு உங்கள் புரிதலுக்கு இன்னும் உதவும் என நினைக்கிறேன்.<br />http://www.naanmuslim.com/2010/07/blog-post.html<br /><br />மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற<br />உங்கள் சகோதரன்<br />குலாம்.<br />G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-59260232027203569702014-01-16T22:05:31.464+05:302014-01-16T22:05:31.464+05:30பிறப்பை தேர்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை
அப்ப...பிறப்பை தேர்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை<br />அப்படி இருக்க இறைவன் நம்மை படைத்த மார்க த்தை உதறிவிட்டு வேறு மார்கத்தை நம் இஷ்டத்ததிற்கு தேர்தெடுப்பது இறைவன் படைப்பை இழிவு படுத்துவதற்கு சமமாகாதா???<br />சகோதரரே இஸ்லாத்தை பற்றிய சந்தேகம் கண்டிப்பா விமர்சனம் செய்யவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/02369668563473844101noreply@blogger.com