tag:blogger.com,1999:blog-8888838212408849120.post2290538459236971155..comments2023-08-20T18:56:04.358+05:30Comments on உம்மத்: யார் கடவுள்...?உம்மத்http://www.blogger.com/profile/06774834954874653852noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8888838212408849120.post-24737019586458322592010-10-15T13:35:45.804+05:302010-10-15T13:35:45.804+05:30நான் ஒரு இந்து இருபினும் , இஸ்லாம் ஒரு இனிய மார...நான் ஒரு இந்து இருபினும் , இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் , இஸ்லாத்தில் என்னை கவர்த்த சில கருத்துகள் 1. மனிதன் மனிதனை வணங்க கூடாது 2. வட்டிக்கு பணம் குடுக்க கூடாது ( பிற மனிதன் கஷ்டத்தை வியாபரம் செய்ய கூடாது ) 3.கடவுளுக்கு உருவம் இல்லை 4. பெண்களின் ஆடை அமைப்பு 5. வருமானம் தில் ஒரு பகுதி தர்மம் செய்ய வேண்டும் <br /><br />நல்ல விசியம் எங்கு இருதாலும் அதனை பின்பற்றி வாழ்வோம் !<br /><br />நன்றி <br />ராஜன் .சென்னைRAJANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-71214556495383048932010-10-15T13:16:07.509+05:302010-10-15T13:16:07.509+05:30ஒரு மனிதன் துன்பம் படும் போது எவன் ஒருவன் உதவி ...ஒரு மனிதன் துன்பம் படும் போது எவன் ஒருவன் உதவி செய்கிறானோ அவனே கடவுள்rajannoreply@blogger.com